கொவிட்-19 வைரஸானது எவ்வித அறிகுறிகளுமின்றி உடலில் எவ்வித மாற்றங்களையும் காண்பிக்காமல் ஆயிரக்கணக்கானோரிடம் பரவியுள்ளது. எனவே, தற்போது நபரொருவருக்கு வைரஸ் தொற்று …
Read More »Local News
இலங்கை பௌத்த நாடு, எங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும்!
இலங்கை ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்பட …
Read More »ஒன்லைன் முறை: பார்வைக் கோளாறுக்கு ஆளாகி நாள் ஒன்றுக்கு சிகிச்சைக்காக வரும் 30 பேர் வரையான மாணவர்கள்!
மாணவர்கள் கணினியில் தொடர்ந்து பார்வையை செலுத்தி வருவதன் காரணமாக பார்வைக் கோளாறுக்கு ஆளாகி நாள் ஒன்றுக்கு 20-30 பேர் சிகிச்சைக்காக …
Read More »ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஜனவாி முதல் ஆரம்பிக்கத் திட்டம்!
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல …
Read More »மத்திய அதிவேக நெடுச்சாலையின் பொத்துஹெர – கலகெதர நிர்மாண பணிகள் ஆரம்பம்
மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக …
Read More »ஜனாஸா எரிப்பு தொடர்ந்தால் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்குள் தள்ளப்படலாம்! –நீதி அமைச்சர் அலிசப்ரி
கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தால் முஸ்லிம் இளைஞர்கள் காலப்போக்கில் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அடிப்படைவாத குழுக்களுடன் …
Read More »கொரோனா பூதவுடல்கள் குளிரூட்டிகளில் பாதுகாப்பு -தீர்மானம் வந்ததும் நல்லடக்கம்
தீர்மானம் வந்ததும் நல்லடக்கம் வெளி ஆஸ்பத்திரிகளுக்கும் குளிரூட்டிகள் எரிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழப்பவர்களது …
Read More »மல்கம் ரஞ்சித் – ரிஸ்வி முப்தி ஆகியோரிடையே நடந்த, முக்கியத்துவமிக்க கடிதப் பரிமாற்றம் (தமிழில்)
“சிலோன் டுடே” பத்திரிக்கையில் வெளியான காடினல் மெல்கம் ரஞ்ஜித் அவர்களின் ஆக்கத்திற்கு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். …
Read More »மாலைதீவில் இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் அடக்கமா? ஐ.நா விசேட அறிக்கையாளர் தெரிவித்தது என்ன?
இலங்கையிலேயே வாழ்ந்து, மரணிக்கும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களின் ஜனாஸாக்களை இங்கேயே நல்லடக்கம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் …
Read More »திகனையில் கேட்ட வித்தியாசமான சத்தம்
கண்டி- திகனையில் இன்று பிற்பகல் 1.05 மணியளவில் வித்தியாசமான சத்தம் கேட்டதாக அங்கிருப்போர் தெரிவித்தனர். திகனையில் அடிக்கொரு தடவை நிலநடுக்கம் …
Read More »
Akurana Today All Tamil News in One Place