Local News

புரட்சிக்கான ஆரம்பம் தெரிகிறது – சுசில் பிரேமஜயந்த (விசேட பேட்டி)

கேள்வி: தெல்கந்த சந்தையில் நீங்கள் கூறிய கருத்துக்கள் அநாவசியமானவையென இப்போது நினைக்கின்றீர்களா? பதில்: நான் மக்களின் உண்மையான பிரச்சினைகளையும், அவர்கள்படும் …

Read More »

பிரச்சினைகளை இருட்டில்‌ சமாளிப்பது அரசாங்கத்தின்‌ பொறுப்பல்ல

பாடசாலைகளில்‌ காலைநேரக்‌ கூட்டத்தின்‌ போது, வரிசையாக நிற்கவேண்டும்‌. அங்கு ஆரம்பித்த வரிசை, வெளியிடங்களிலும்‌ இன்னும்‌ காணக்கிடக்கிறது; நீண்டுகொண்டே செல்கின்றது. பாடசாலைகளில்‌ …

Read More »

இலங்கையின் தங்கத்தின் கையிருப்பில் மாற்றம்!

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது. நவம்பர் மாத …

Read More »

அரசின் – தலைவலிக்கு தலையணை மாற்றும் தீர்மானங்கள்

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை கைமீறிச் சென்று கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அதி­லி­ருந்து மீள்­வ­தற்­கான வழி­களைத் தோடாது மேலும் மேலும் நாட்டை …

Read More »

நாட்டில் இனவாதம் பரப்பிய அமைச்சர்கள் கட்டாரில் முஸ்லிமாக வேடமிட்டுள்ளனர்

அமைச்­சர்கள் இன்று கடன் கேட்டு உலகம் முழு­வதும் சுற்­றித்­தி­ரி­கி­றார்கள். கட்­டா­ருக்கு கடன் கேட்டுச் சென்ற அமைச்­சர்கள் இந்­நாட்டில் இன­வா­தத்தைப் பரப்­பி­ய­வர்களே. …

Read More »

மௌலவி அப்துர் ரஊபுக்கு எதிரான பத்வாவானது ‘அடிப்படை உரிமை மீறல்’ ஆகும்

அவரது உயிருக்கும் ஆபத்து என ஞானசார தேரரிடம் சன்ன ஜயசுமான்ன முறைப்பாடு; நீதியமைச்சருக்கும் கடிதம் காத்தான்குடியை தள மாகக் கொண்டியங்கும் …

Read More »

1Kg அரிசி 300/- வரை அதிகரிக்கும் சாத்தியம் – அரிசி உற்பத்தியாளர் சங்கம்

புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் …

Read More »

நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது – சாடும் அநுர

நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். …

Read More »

ரஊப் மௌலவி மூலம் புதிய பிரச்சினையை உருவாக்க சதியா?

உலமா சபை கேள்வி; சட்டத்தரணிகளுடன் விரிவாக ஆராய்வதாகவும் தெரிவிப்பு காத்தான்குடி அப்துர் ரஊப் மௌலவியின் மூலம் புதிதாக பிரச்சினையொன்றை உருவாக்குவதற்கு …

Read More »

சிக்கனமாக வாழப் பழகிக்கொள்வது பாதுகாப்பானதாகும்.

உலையை அடுப்பில்‌ வைத்துவிட்டு, சுண்டில்‌ அறிசியை எடுக்கும்‌ வீட்டுத்தலைவி, அதில்‌ ஒரு கைப்பிடியை எடுத்து, பிறிதொரு பாத்திரத்தில்‌ போட்டு வைப்பாள்‌ …

Read More »
Free Visitor Counters Flag Counter