Local News

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவிப்பு

கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. குறித்த …

Read More »

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!

இலங்கையில் மேலும்10 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 142 …

Read More »

நாளைய தினம் இலங்கை வரும் ஜப்பான் கண்டுபிடித்துள்ள மருந்து

கொரோனா (கோவிட் -19) வைரஸை கட்டுப்படுத்த ஜப்பான் கண்டுபிடித்துள்ள ஹெவிகன் என்ற மருந்து நாளைய தினம் இலங்கையை வந்தடையும் என …

Read More »

பேருவளை-பன்னில கிராமம் முழுமையாக மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பேருவளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பன்னில கிராமமானது முழுமையாக மூடுவதற்கு …

Read More »

தளர்த்தப்பட்ட ஊரடங்கு – அவசரமாக மூடப்பட்ட முக்கிய நகரங்கள்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. …

Read More »

கொழும்பில் 20,000 தொழிலாளர்கள் வீடு திரும்ப முடியாது அவதி

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட வேளையில் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத 20 ஆயிரம் தொழிலாளர்கள் கொழும்பில் பாரிய நெருக்கடிகளை தற்போது …

Read More »

புதிய ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட அறிக்கை

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு …

Read More »

வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பேசும் நேரம், அவசர கடன்

வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பேசும் நேரம், அவசர கடன், கட்டணம் செலுத்த மேலும் காலம் வழங்குவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை …

Read More »

அக்குறணை நகரில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை

அலவதுகொட பொலிஸ் மற்றும் முக்கிய அமைப்புக்கள் இணைந்து நடாத்திய கலந்துரையாடலின் முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அறிவித்தல் அமுலில் உள்ள ஊரடங்கு …

Read More »
Free Visitor Counters Flag Counter