இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1710 பேர் காவல் துறையினரால் கைது …
Read More »Local News
உயிரிழந்தவர் மீண்டும் வந்ததால் பிரதேசத்தில் பெரும் குழப்ப நிலை
கொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்தவர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் …
Read More »இடைத்தரகர்களை நீக்கி மருந்து விநியோகத்தை முறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனங்கள் இரண்டினது தலைவர்களுடன் மருந்துப் பொருட்கள் உற்பத்தி, …
Read More »பெப்ரவரி மாதம் செலுத்திய நீர்க்கட்டணத்தையே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்துங்கள்
இலங்கையில கொரோனா முடக்க காலத்தில் நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் நீர்மானி வாசிப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று நீர்ப்பாவனை அலகினை கணக்கிட முடியாது …
Read More »ஊரடங்கு சம்பந்தமாக வெளியான செய்தி
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி …
Read More »டுபாயில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா
நாட்டில் இன்றைய தினம் மேலும் 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அடையாளம் காணப்பட்ட 17 கொரோனா …
Read More »ஷோரூம்களில் பதிவு செய்யப்படாத 20,000 வாகனங்கள்
கொரோனா வைரஸ் பிரச்சினைகளால் இலங்கையில் லோக்-டவுன் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளின் விளைவாக பதிவு செய்யப்படாத (Unregistered) சுமார் 20,000 வாகனங்கள் …
Read More »5000/= இம் மாதம் மட்டுமே : கொரோனா கட்டுப்பாட்டுக்குள் – மஹிந்த ராஜபக்ஷ
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும். கலைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. கொரோனாவை …
Read More »ஈதுல்பித்ர் எளிமையாக கொண்டாடுவோம் – இலங்கை இமாம்கள் மன்றத்தின் வழிகாட்டல்
முஸ்லிம் சமூகத்தின் இருபெரும் பெருநாள்களில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளும் ஒன்றாகும்.கொவிட்-19 தாக்கமானது சர்வதேசத்தை மட்டுமலல்லாது எமது இலங்கை …
Read More »ஆபத்தில்லாத பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள்
ஆபத்தானவையாக கண்டறியப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் நடத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் …
Read More »
Akurana Today All Tamil News in One Place