பிரதமரை சந்தித்து தீர்வு காண பள்ளி நிர்வாகம் முயற்சி நீண்ட காலமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான …
Read More »Local News
எந்தவித குற்றமும் செய்யாத ரூமி அப்துல் அஸீஸ் (அபூ மஸ்லமா) நிரபராதியாக ஒன்றரை வருடங்களின் பின் விடுதலை
கடந்த திங்கட்கிழமை (05.10.2020) அலுத்கடை (கொழும்பு) நீதிவான் நீதிமன்றத்தில் (இல – 8) நீதிபதி அவர்களால் ரூமி அப்துல் அஸீஸ் (அபூ மஸ்லமா) …
Read More »கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை மூடப்போவதில்லை
தற்போதைய கொவிட் தொற்று நிலமையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என இலங்கை முதலீட்டாளர்கள் …
Read More »கட்டுநாயக்கவில் மூன்று தொழிற்சாலைகளுக்கு பூட்டு
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் (FTZ) மூன்று தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குறித்த தொழிற்சாலைகளின் அனைத்து ஊழியர்களையும் தங்களது வீடுகள் …
Read More »சனி – ஞாயிற்று கிழமைகளில் நாடு முழுவதும், ஊரடங்கை பிறப்பிக்கும் திட்டம் இல்லை
சனி, ஞாயிற்றுகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் …
Read More »நாட்டில் நேற்று மொத்தம் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் நேற்றைய தினம் 29 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுளளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை …
Read More »இலங்கையில் 2 அங்குல புத்திர் சிலையின் மதிப்பு 600 கோடி – விசாரிக்கும் பொலிஸார்
இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றே …
Read More »தகவல்களை மறைத்தவர்களின் சொத்துக்கள் பறிக்கப்படும்! பொலிஸார் எச்சரிக்கை
மினுவாங்கொட, பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் இறுதி தினம் இன்றாகும். …
Read More »புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் ´சாரா´ என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் …
Read More »தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடையும் அபாயம்
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட …
Read More »
Akurana Today All Tamil News in One Place