Local News

தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

கொரோனா தொற்று நிறைவுக்கு கொண்டு வரப்படும் வரை, தனியார் பேரூந்து சேவை கட்டணங்களை ஒன்றரை மடங்காகவும் குறைந்த பேரூந்து கட்டணத்தை …

Read More »

கொரோனா கொத்தணியை இல்லாதொழிக்க இரண்டு மாதங்கள் தேவை. (சிறுவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்)

இரண்டாவது கொரோனா பரவலை அடுத்து, நாட்டிலிருந்து கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று சுகாதார அதிகாரிகள் …

Read More »

1M போதுமானதா அல்லது 2M அதிகரிப்பதா என்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும்

நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகம் என்பதனால், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது போதுமானதா? அல்லது …

Read More »

நாட்டு மக்கள் அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர்

நாட்டு மக்கள் தேவையை விட அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்றைய தினம் …

Read More »

மேல் மாகாணத்திலுள்ள சகல பொருளாதார, மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி …

Read More »

24வது மரணமும் பதிவு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் …

Read More »

கொரோனா! 23 மாவட்டங்களில் அதி அவதானமுடைய 133 சுகாதார மருத்துவ பிரிவுகள்

நாட்டில் கடந்த 14 நாட்கள் கொரோனா நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு அதி அவதானமுடைய பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் …

Read More »

பாராளுமன்றில் இன்று இரண்டு கட்டளைச் சட்டங்கள் நிறைவேற்றம்

வைத்திய கட்டளைச் சட்டத்திற்கு அமைவான இரண்டு கட்டளைச் சட்டங்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற தொலைத் தொடர்பு திணைக்களம் …

Read More »

இறுதியாக உயிரிழந்த மூவருக்கும் கொரோனா இருந்தது உண்மையா? ஒன்றுமே தெரியாது என்கிறார் பவித்ரா

கொவிட் -19 விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளையில், எதிர்க்கட்சி உறுப்பினர் அசோகா அபேசிங்க ஒழுங்குப்பிரச்சினையில் கேள்வி ஒன்றினை எழுப்பினார். …

Read More »
Free Visitor Counters Flag Counter