Local News

அவசர அறிவித்தல் – பள்ளிவாசல்களில் பேணப்பட வேண்டிய கொரோனா கட்டுப்பாடுகள்

சுகாதர அமைச்சினால் வெளியிடப்பட்ட கொவிட் 19 வழிகாட்டல்களுக்கு அமைவாக மத வழிபாட்டுத்த தளங்களில் அதிக பட்ச நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதை …

Read More »

தேசிய வைத்தியசாலையில் PCR பரிசோதனை – ரவி குமுதேசின் பரபரப்புக் குற்றச்சாட்டு

நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பின்னர்,  இதுவரை பலியான 10 பேரில் 6 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் …

Read More »

பேலியகொட கொரோனா கொத்தணி பரவலுக்கு நாணயத் தாள்களே காரணம்.

 பிரெண்டிக்ஸ் கொத்தணியின் உப-கொத்தணியான பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா வைரஸ் உற்பத்தியாகி பரவுவதற்கு, நாணயத் தாள்களே பிரதான காரணமாகியிருந்தன என்னும், …

Read More »

ஊரடங்கு தளர்வு தொடர்பில் முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் இராணுவத் தளபதி

தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி திகங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு மேல் மாகாணத்தில் …

Read More »

பிரதமரின் வேண்டுகோளின் பிரகாரம் நாட்டை பாதுகாக்க பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனை.

(நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம்.சினாஸ்) புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் …

Read More »

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு – சவுதி அறிவிப்பு

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. வேலைகளை மாற்றுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒப்பந்த …

Read More »

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

இன்று நள்ளிரவு (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி …

Read More »

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் – பவித்ரா

கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தற்போது வைரஸ் …

Read More »

அரிசி விலை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுபாடுகள் எதுவும் இல்லை என அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் …

Read More »

சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவிலிருந்து விலகியது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் …

Read More »
Free Visitor Counters Flag Counter