கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் – பவித்ரா

கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதன் அச்சுறுத்தல் இருக்கும் எனவும் வைரஸ் பரவ அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page