கோவிட் – 19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் தகனம் செய்யப்பட்டு வருவதானது இஸ்லாமிய மதக் …
Read More »Local News
நாடு சகல துறையிலும் வீழ்ச்சியடைந்து சீனாவிடமிருந்தும், அமெரிக்காவிடமிருந்தும் $1 Billion கடனை பெறுகின்றது
அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடமிருந்து $1 Billionயையும், சீனாவிடமிருந்து $1 Billionயையும் பெற்றுக் கொள்ளவுள்ளதோடு , குறுகிய கால …
Read More »இதுதானா ஜனாதிபதியின் ஒரே நாடு – ஒரே சட்டமா? முஜிபுர் ரஹ்மான்
ஒரே நாடு – ஒரே சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறினாலும் பிள்ளையானுக்கு ஒரு சட்டமும், ரிஷாட் பதியூதீனுக்கு …
Read More »இலங்கை வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிகூடிய கடன் பெற்ற வருடம் 2020ம் ஆண்டிலேயே
இலங்கை வரலாற்றில் இந்த வருடமே அதிகூடிய கடன் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் 100 நாட்களில் செய்த வேலைத் திட்டங்களைக்கூட 365 …
Read More »ஜனாதிபதியைக் கண்டு அஞ்சும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
தனிநபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதாலும் சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளின் சுயாதீன தன்மையின்மையாலும் நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் …
Read More »நிறுவனமொன்று 50 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனியை மறைத்து வைத்திருக்கின்றது
கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதாக தெரிவித்துக் கொண்டு அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயலை மேற்கொண்டு வருகின்றது. அதேபோன்று சட்டத்தை …
Read More »ஸஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்குமூலம் திரிவுபடுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில், இணையங்களில்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதிய வழங்கிய வாக்குமூலம் எனக் …
Read More »கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் பலி (மொத்தம் 53)
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு 14 ஐ சேர்ந்த …
Read More »CTJ யின் கடிதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையா?
சட்டப்படி, ஆதாரங்களுடன் எதிர்கொள்ளத் தயார் – CTJ அறிவிப்பு கடந்த 09.11.2020 அன்று கொரோனா தொற்றில் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் …
Read More »ஒரு இனத்தவர் மட்டும் தமக்கான மதச் சடங்குகளை கேட்டு முரண் பிடிப்பது இலங்கையர் என்ற ரீதியில் கேள்வியை எழுப்புகிறது
நாடே இன்று முடங்கியுள்ள நிலையில் ஒரு இனத்தவர் மட்டும் தமக்கான மதச் சடங்குகளை கேட்டு முரண் பிடிப்பது இலங்கையர் என்ற …
Read More »
Akurana Today All Tamil News in One Place