Local News

முஸ்லிம்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கான பதிலை, தாமதிக்காமல் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் – ஹஸன் அலி

கோவிட் – 19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் தகனம் செய்யப்பட்டு வருவதானது இஸ்லாமிய மதக் …

Read More »

நாடு சகல துறையிலும் வீழ்ச்சியடைந்து சீனாவிடமிருந்தும், அமெரிக்காவிடமிருந்தும் $1 Billion கடனை பெறுகின்றது

அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடமிருந்து $1 Billionயையும், சீனாவிடமிருந்து $1 Billionயையும் பெற்றுக் கொள்ளவுள்ளதோடு , குறுகிய கால …

Read More »

இதுதானா ஜனாதிபதியின் ஒரே நாடு – ஒரே சட்டமா? முஜிபுர் ரஹ்மான்

ஒரே நாடு – ஒரே சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறினாலும் பிள்ளையானுக்கு ஒரு சட்டமும், ரிஷாட் பதியூதீனுக்கு …

Read More »

இலங்கை வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிகூடிய கடன் பெற்ற வருடம் 2020ம் ஆண்டிலேயே

இலங்கை வரலாற்றில் இந்த வருடமே அதிகூடிய கடன் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் 100 நாட்களில் செய்த வேலைத் திட்டங்களைக்கூட 365 …

Read More »

ஜனாதிபதியைக் கண்டு அஞ்சும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

தனிநபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதாலும் சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளின் சுயாதீன தன்மையின்மையாலும் நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் …

Read More »

நிறுவனமொன்று 50 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனியை மறைத்து வைத்திருக்கின்றது

கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதாக தெரிவித்துக் கொண்டு அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயலை மேற்கொண்டு வருகின்றது. அதேபோன்று சட்டத்தை …

Read More »

ஸஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்குமூலம் திரிவுபடுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில், இணையங்களில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதிய வழங்கிய வாக்குமூலம் எனக் …

Read More »

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் பலி (மொத்தம் 53)

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  கொழும்பு 14 ஐ சேர்ந்த …

Read More »

CTJ யின் கடிதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையா?

சட்டப்படி, ஆதாரங்களுடன் எதிர்கொள்ளத் தயார் – CTJ அறிவிப்பு கடந்த 09.11.2020 அன்று கொரோனா தொற்றில் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் …

Read More »

ஒரு இனத்தவர் மட்டும் தமக்கான மதச் சடங்குகளை கேட்டு முரண் பிடிப்பது இலங்கையர் என்ற ரீதியில் கேள்வியை எழுப்புகிறது

நாடே இன்று முடங்கியுள்ள நிலையில் ஒரு இனத்தவர் மட்டும் தமக்கான மதச் சடங்குகளை கேட்டு முரண் பிடிப்பது இலங்கையர் என்ற …

Read More »
Free Visitor Counters Flag Counter