Local News

கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடம் மற்றும் தனியார் பஸ் நிலையம் நாளை திறக்கப்படுவதாக அறிவிப்பு

கொழும்பு – புறக்கோட்டை அரச பேருந்து தரிப்பிடம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் ஆகியன மீள திறக்கப்படவுள்ளன. …

Read More »

இலங்கை கரையோர பகுதியில் கரையொதுங்கிய இராட்சத விலங்கினம்

கற்பிட்டி மற்றும் முந்தல் பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்களில் நேற்று (14) இரண்டு பெரிய சுறா மீன்கள் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். …

Read More »

ஜனாஸா அடக்கம் – ஏன் இத்தனை முட்டாள்களாக, கதை கூறுகிறார்கள்?

முஸ்லிம்களுக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என பகவந்தலாவ ராஹுல தேரர் ஜனாதிபதி கோடாபய ராஜபக்சவிடம் வேண்டுகோள் …

Read More »

2021 ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டி

கொரோனாத் தொற்றின் காரணமாக இவ்வாண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக 2021 இல் விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் …

Read More »

கொரோனா பரவலால் மக்கள் தமது அன்றாட கடமைகளிலிருந்து விலகியிருக்க முடியாது.

பௌதீக வள அபிவிருத்தியுடன் இணைந்ததாக, ஆளணி வள அபிவிருத்தியையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் …

Read More »

கொரோணாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முடியுமா? நிபுணர் குழு அறிக்கை அடுத்த வாரம்

கொரோணாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முடியுமா என்பது தொடர்பான  நிபுணர் குழு அறிக்கை அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் பவித்திரா …

Read More »

ஜனாஸா விடயத்தில் ஜனாதிபதிக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை – நீதியமைச்சர்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எந்தவிதமான ஆட்சேபனைகளும் இல்லை என்று …

Read More »

பயணிகள் பஸ்ஸொன்றை கைப்பற்றிய பொலிஸார்

சமூக இடைவெளியை உறுதிப்படுத்த தவறிய குற்றச்சாட்டுக்காக தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ்ஸொன்றை கைப்பற்றிய பொலிஸார், பஸ்ஸின் சாரதியையும், நடத்துனைரையும் கைதுசெய்துள்ளனர். …

Read More »

போகாம்பரை சிறையால் கண்டி நகருக்கு ஆபத்து வர வாய்ப்பு

போகாம்பர சிறை கோவிட் தீவிர நோய் பரவல் கட்டுப்படுத்தாவிட்டால் கண்டி நகருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு – பொலிஸ் இன்று …

Read More »

ஜனாஸா விவகாரத்தை அமைச்சரவைக்கு நான் கொண்டு வந்ததில் எவ்வித தவறும் இல்லை! -நீதியமைச்சர் அலி சப்ரி

கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை (ஜனாஸாக்கள்) அடக்கம் செய்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்துக்கு நானே கொண்டு வந்தேன் என …

Read More »
Free Visitor Counters Flag Counter