Local News

தம்புள்ளை மேயர் பொய் தகவல்களை வழங்கி, இனமோதலை உருவாக்க முயற்சிக்கக் கூடாது – பள்ளிவாசலின் நிர்வாக சபை

‘தம்புள்ளை மாநகரசபை அமர்வில் தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத, தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலில் சஹ்ரான் உரையாற்றியுள்ளதாக கூறியுள்ளமை அப்பட்டமான …

Read More »

அலி ச‌ப்ரியையே தீவிர‌வாதி என்கிறார்கள்… இந்த‌ நாட்டில் வேறு யார் ச‌ம்பிர‌தாய‌ முஸ்லிம்க‌ள்?

ஜ‌னாசா எரிப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஆஸாத் சாலி ம‌னித‌ உரிமைக‌ள் திணைக்க‌ள‌த்தில் முறைப்பாடு செய்த‌பின் ஊட‌க‌ங்க‌ளுக்கு பேட்டி கொடுக்கும் போது சிங்க‌ள‌ …

Read More »

முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமற்றது, கொரோனா உடல்களை அடக்க அனுமதிக்க கோருவதா? ஐநா மீது பாயும் விமல்

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என இலங்கைக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறித்து …

Read More »

கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்களை, அடக்கம்செய்யும் முடிவை அமைச்சரவை எடுக்க முடியாது – ஹெகெலிய

அமைச்சரவையால் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை, எடுக்க முடியாது என அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல …

Read More »

2020 – ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் விபரம்…

இன்று வெளியாகியுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய… 162 – கொழும்பு, களுத்துறை, …

Read More »

உணர்வுபூர்வமான விடயங்களை மதிக்கும் தன்மை முற்றாக இல்லாமல் போயுள்ளது! – நீதி அமைச்சர் அலி சப்ரி

நாட்டில் அனைத்துவிடயங்களும் இனவாத கோணத்தில் பார்க்கப்படுவது துரதிஷ்டவசமாகும் கொரோனா தொற்றில் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படுமாக …

Read More »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.

2020 ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடபட்டுள்ளன. https://www.doenets.lk/examresults என்ற முகவரியில் பார்வையிடலாம் என்று …

Read More »

நாட்டில் இன்று 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் இன்று (15-11-2020) மேலும்  160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் …

Read More »

கொழும்பைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்குப் பலி! (Total 58)

நாட்டில்  கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பின், பல பகுதிகளைச் சேர்ந்த ஆண் நபர்கள் ஐவரே …

Read More »

ரயில் சேவைகளை வழமைபோன்று முன்னெடுக்க தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, பகுதியளவில் முடக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவைகள் யாவும், வழமைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், நாளை …

Read More »
Free Visitor Counters Flag Counter