Articles

அரிய கட்டுரைகள், தகவல்கள், பல்சுவை அம்சங்கள்.

அரசாங்கமே வன்முறைக்கு பொறுப்பு கூறவேண்டும்!

இவ்வளவு கடும்‌ கோபத்தையும்‌ வெறியையும்‌, மக்கள்‌ இவ்வளவு நாள்‌ அடக்கிக்‌ கொண்டு இருந்துள்ளனர்‌ என்பது, மஹிந்த ராஜபக்ஷவின்‌ ஆட்கள்‌, காலிமுகத்‌ …

Read More »

இலங்கை பற்றி, நிபுணர்களும் தடுமாறும் நிலை!

சில வேளைகளில்‌ வரலாறு விசித்திரமானது, சிலவேளைகளில்‌ விந்தையானது. 2019ஆம்‌ ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத்‌ தாக்குதல்களைப்‌ பயன்படுத்தி, …

Read More »

மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா?

மார்ச் 31ஆம் திகதி தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றது. மக்களின் ஏகோபித்த சுய எழுச்சியாக …

Read More »

“எரிகிற வீட்டில் பிடுங்கும் நிலை” – முஸ்லீம் அரசியல்வாதிகள்

நாடு மிகப்‌ பெரிய பொருளாதார மற்றும்‌ அரசியல்‌ நெருக்கடிகளை எதிர்‌ கொண்டுள்ளது. அரசியல்‌ நெருக்கடிகள்‌ நீடிக்குமாயின்‌ பொருளாதாரம்‌ இன்னும்‌ படுமோசமான …

Read More »

நிதானம் இழக்கும் அரசியல்

மக்கள்‌ கிளர்ச்சி ஒன்றே தீர்வுக்கான வழி என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமடிகிறது. ஆனால்‌ ஆட்சி மாற்றம்‌ நிச்சயமான தீர்வலல்ல என்பது …

Read More »

சர்வகட்சி மாநாடு – காலத்தினை கடந்தும் உத்திகள்

நாட்டில்‌ நிலவும்‌ பொருளாதார நெருக்கடிக்குத்‌ தீர்வு காண முடி யாமையின்‌ காரணமாகவும்‌ அதன்‌ காரணமாக, நாடு முழுவதிலும்‌ ஆங்காங்கே மக்கள்‌, …

Read More »

முஸ்லீம் சமூகம் கவனமாக செயற்பட வேண்டிய காலமிது!

பெரும்‌ பொருளாதார நெருக்கடியையும்‌ அரசியல்‌ குழப்பங்களையும்‌ நாடு எதிர்கொண்டுள்ளது. இந்தப்‌ பின்புலத்தில்‌, ஆட்சி மாற்றம்‌ ஏற்படப்‌ போகின்றது; பிரதமர்‌ மாறப்‌ …

Read More »

சர்வகட்சி மாநாடும் – ஏனைய கட்சிகளும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்‌, சர்வகட்சி மாநாடு நடந்தேறியுள்ளது. இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச்‌ சிக்கல்‌ நிலையை எதிர்கொள்ளவதற்கான சர்வகட்சிகளின்‌ …

Read More »
Free Visitor Counters Flag Counter