வாடகைக்கு வாகனங்களைப் பெற்று அவற்றுக்கான போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் …
Read More »Local News
லுக்மான் தாலிப், அபூ அப்துல்லாஹ்வை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் கோரும் TID!
ஏப்ரல் 21 தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியமை குறித்த விசாரணைகளுக்காக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை …
Read More »புர்கா தடை குறித்து இறுதித் தீர்மானம் இல்லை: சுமூகமாக. நிதானமாகவே நடவடிக்கை! -கெஹெலிய
புர்கா தடை குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. இவ்விடயத்தை மத ரீதியானதாக மாத்திரம் அவதானிக்கக் …
Read More »களுவாஞ்சிகுடியில் கைதான 6 பேருக்கு ( 3 பெண்கள்) எதிராக கொலைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் உடலில் , நீண்ட நாட்களாக …
Read More »பிறரின் வங்கிக் கணக்குகளுக்குள் ஊடுருவி பண மோசடி- இளைஞர் கைது
பிறரின் வங்கி கணக்குகளுக்கு ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் …
Read More »ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணை பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பாக, …
Read More »90 நாள் தடுப்புக் காவலில் அசாத் சாலி: நீதிமன்றுக்கு பீ அறிக்கை சமர்ப்பிப்பு!
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சிஐடி எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்ட …
Read More »தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போருக்கான அறிவுறுத்தல்!
ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருதாக ஆட்களைப் பதிவு செய்யும் …
Read More »வெலிகமையில் கைதானவர் ஜமா-அத்தே இஸ்லாமி அமைப்பின் கொள்கைகளை பின்பற்றுபவர் – DIG அஜித் ரோஹண
அடிப்படைவாத கருத்துகளை பிரசாரம் செய்தமை மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு உதவி ஓத்தாசைகளை வழங்கியமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரை பயங்கரவாத …
Read More »புத்தர் சிலை உடைப்பு: அசாத் சாலிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு
மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு ஆகிய விவகாரங்களில் …
Read More »
Akurana Today All Tamil News in One Place