தனி நபர் ஒருவரால் கொள்வனவு செய்யக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு …
Read More »Local News
மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் – இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை
இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. …
Read More »தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததாலே மாணவி கொலை செய்யப்பட்டதாக கைதாக சந்தேக நபர் தெரிவிப்பு.
பலாங்கொடை – ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் …
Read More »மாடறுப்பு தடை சட்டம் தொடர்பான யோசனைக்கு கபினட் அனுமதி .
மாடறுப்பு க்கு தடை விதிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விடயத்தை மறு ஆய்வு …
Read More »முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வேறு நபர்களின் தேவைக்காகவே சஹ்ரான் ஹசீமினால் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு …
Read More »சாரதியின் கண்களுக்கு மிளகாய் தூளினால் தாக்கி முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற இளம் ஜோடியின் முயற்சி முறியடிப்பு.
முச்சக்கர வண்டியொன்றில் வாடகைக்கு பயணித்த தம்பதியொன்று குறித்த முச்சக்கரவண்டியை கடத்தமுற்பட்ட சம்பவமொன்று ஹெம்மாதகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய …
Read More »பலமிழக்கிறாரா பிரதமர்?
19 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு ஆளும்கட்சி கூறுகின்ற முக்கியமான காரணம், இது ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தை பலப்படுத்திக் …
Read More »முக்கிய தகவல்களை வெளியிடத் தயாராகும் மைத்திரி, ரணில்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக …
Read More »SLMC எம்.பி. க்கள் பல்டி, அடிக்க மாட்டார்கள் – ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய முயல்கின்றனர் என வெளியாகியுள்ள தகவல்களை கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கீம் …
Read More »புள்ளிகள் குறைந்தால், சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்
எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, …
Read More »
Akurana Today All Tamil News in One Place