முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து சகலருக்கும் ஒரே விதமான நடைமுறை கையாளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என சிங்கள ராவய அமைப்பின் …
Read More »Local News
கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின், உடல்களை அடக்கம்செய்ய அவசியமில்லை – முஸம்மில்
கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கவேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் முசம்மில் வேண்டுகோள் விடுத்துள்ளார் …
Read More »இங்கு பிரச்சினை சுகாதார துறை அல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்
ஜனாஸா அடக்கம் செய்வது தொடர்பான வர்தமானி வெளிவரும் வரை அனைவரும் பொறுமை காப்போம் என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் …
Read More »நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய …
Read More »இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 45 ஆவது மரணம் பதிவானது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். கொழும்பு …
Read More »மீன் சாப்பிட அஞ்சத் தேவையில்லை! -வைத்திய நிபுணர் பசன் ஜயசிங்க
மீன் சாப்பிடுவதற்கு வீணாக அச்சப்படத் தேவையில்லை. பேலியகொடை மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று மீனில் இருந்து ஏற்பட்டது அல்ல. …
Read More »கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் பலி (மொத்தம் 44)
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களுள் ஒருவர் …
Read More »கொவிட் 19 தொற்று – மற்றுமொருவர் மரணம்! (மொத்தம் 42)
இலங்கையில் 42 ஆவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். பாணந்துரை பிரதேசத்தை சேர்ந்த …
Read More »முஸ்லிம் உடல்களை அடக்க, சுகாதாரத்துறை பரிந்துரைத்தால் அரசு எதிர்க்காது – இன்று முடிவு வெளியாகலாம்
கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினைக்கான ஒரு முடிவை அரசாங்கம் இன்று -11- பெரும்பாலும் அறிவிக்கும் …
Read More »தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால்…
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் அதற்காக அம்பியுலன்ஸை அழைப்பதற்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று …
Read More »
Akurana Today All Tamil News in One Place