நேற்று நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதி கிரியைகள் தொடர்பாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் …
Read More »Articles
இலங்கையில் கொரோனா நம்மை கட்டுப்படுத்தும் நிலைமை வருமோ?
இந்த குறிப்பை எழுதும் போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142.இந்த எண்ணிக்கையில் இன்று மாத்திரம் 20 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.இதுவே …
Read More »பொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்
ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது பேணப்பட வேண்டிய விடயங்கள்: அத்தியவசிய பொருட்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் (Home delivery) …
Read More »கொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு
அன்புடையீர், கொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. …
Read More »தனிமைப்படுத்தல் மீறினால் – சட்டமும் தண்டனையும்
தனிமைப்படுத்தல் அறிவுரைகளிற்கு முரணாக செயற்பட்டால் அதன் பின்விளைவுகள் என்ன? தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடை செய்தல் கட்டளை சட்டத்திற்கு கீழ் …
Read More »6 மாவட்டங்களுக்கான மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு அறிவிப்பு இதோ !
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு …
Read More »அட்டுளுகம கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன்? நடந்தது என்ன? – இதோ முழுத் தகவல்
டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா …
Read More »இத்தாலியில் இருந்து வரும் இலங்கையர்கள் ஏன் ஒரு பிரச்சினையாக இருக்கிறார்கள்?
(நீயுஸ் இன் ஏசியா) இலங்கையில் கொவிட் 19 கொரோனா வைரஸ் பரவலின் பிரதானமான தோற்றுவாயாக இத்தாலியே அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கொழும்பு, …
Read More »ஜனாஸாக் கடமைகள் தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு முழு உலகமும் பாரிய சோதனைக்குட்பட்டுள்ளதை நாம் அறிவோம். கொரோனா வைரஸ் காரணமாக நாளாந்தம் நூற்றுக் …
Read More »நாளை ஊரடங்கு தொடர்பான முழு விபரம்!
வடக்கு, மேல் மாகாணங்கள் மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை (26) காலை 6 மணி முதல் நண்பகல் …
Read More »
Akurana Today All Tamil News in One Place