நாட்டில் மாடறுப்பிற்கு தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் பால் உற்பத்தி துறை, தோல் பதனிடல் மற்றும் பாதணிகள் உற்பத்தி உள்ளிட்ட …
Read More »Articles
பெரும்பான்மையிடம் புஷ்வணமாகிய “கருத்தடை” நாடகம்
புனைகதைகளையும், மிகைப்படுத்தப்பட்ட விடயங்களையும் கூறி மக்களது உணர்வுகளை துண்டி விட்டு, அதிலிருந்து தாம் எதிர்பார்த்த பிரதிபலன் கிடைத்த பிறகு எல்லாவற்றையும் …
Read More »இலங்கை குடிமக்களுக்கு காத்திருக்கும் சோதனைகள்!
வருமுன் காப்போன்; வரும் போது காப்போன்; வந்த பின்னே காப்போன். இப்படி என்று ஒரு காலத்தில் பாடப் புத்தகங்களில் நாங்கள் …
Read More »முஸ்லிம்களின் நிலைப்பாட்டையே தலைவர்கள் முன்வைக்க வேண்டும்
சமூகத்தின் தலைவர்கள், அந்தச் சமூகம் சார்ந்த விடயங்களை, இரண்டு விதங்களில் முன்கொண்டு செல்ல முடியும். முதலாவது, மக்களின் கருத்தறிந்து அதன்படி, …
Read More »இனக்குரோத வெறுப்பு அரசியல்!
அரசியலில் குறிப்பாக இலங்கை அரசியலில்த்தான் வெறுப்புப் பேச்சுகள் அதிகம் கொட்டப்பட்டு வருகின்றன. விரோதமும் இதனுடன் இணைந்து வந்துவிடுகிறது. இதற்கு தற்போது …
Read More »சிரியாவில், இஸ்ரேலை அமைக்க அமெரிக்கா முயற்சியா?
மத்திய கிழக்கின் இதயப் பகுதியான பலஸ்தீன மக்களின் தாயக பூமியில் இஸ்ரேல் என்ற நச்சு விதையை நட்டு வளர்த்தது போல் …
Read More »அகால மரணமும் பின்னர் அதன் வேதனைகளும்
ஒருவர் வீட்டைவிட்டுக் கிளம்பி, வீடு திரும்பும் வரையிலும் அச்சத்துடன் இருந்த காலம் மலையேறிவிட, கொரோனா தொற்றின் பின்னர், எவ்விதமான அச்சமும் …
Read More »‘அவனும் இவனும்” மாறி மாறி, ஆட்சியைப் பிடிக்கிறார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வப்போது பேசுகிற விடயங்கள் சிலவேளைகளில் அர்த்தமற்றதாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் தோன்றலாம். அரசியல், சிவில் நிர்வாக …
Read More »இது போன்றதொரு காலம் இருந்ததுண்டா?
நாடு, சகல துறைகளிலும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி இருக்கிறது. எந்தவொரு நெருக்கடியும் அண்மைக் காலத்தில் தீர்வது ஒரு புறமிருக்க, இனி …
Read More »மருத்துவம், பொறியியல் மாத்திரம்தான் உயர் கல்வியா?
கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களது …
Read More »
Akurana Today All Tamil News in One Place