இலங்கையில் 36 ஆவது கொரோனா தொற்று மரணம் பதிவானது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் 36 ஆவது கொரோனா தொற்று மரணம் பதிவாகியுள்ளது.

84 வயதுடைய கந்தான  பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter