புகையிரத பயணிகளுக்கு விஷேட அறிவித்தல்

பிரதான புகையிரத பாதையில் பட்டுவத்தயில் இருந்து யத்தல்கொட வரையிலான 18 புகையிரத நிலையங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான புகையிரத பாதையின் கொழும்பு முதல் அம்பேபுஸ்ஸ வரையிலான 15 புகையிரதங்கள் (30 பயணங்கள்) தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புத்தளம் வீதியில் பேரலந்தயில் இருந்து குரண வரையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter