முதலாம் தவணை விடுமுறை நாளை முதல்

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிகிழமை (12) முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

முதலாம் தவனை விடுமுறையே இவ்வாறு முன்னதாக வழங்குவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter