தீவிரவாத கருத்துக்களை பரப்பியமைக்கா நால்வர் கைது

தீவிரவாத கருத்தக்களை பரப்பிய குற்றச்சாட்டில் நால்வரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

அவர்களில் இருவர் கொழும்பிலும், மற்றைய இருவரும் மூதூரிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். -வீரகேசரி பத்திரிகை-

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter