அசாத் சாலியை கைது செய்யக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இனவாத கருத்துக்களை கூறி மக்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் , அவரை உடனே கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்து கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பினரால் இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம். (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter