இன்று 3 கொரோனா மரணங்கள் (மொத்தம் 69)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்

கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண்
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்
கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண்

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter