கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு (Total 66)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

  1. கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 65 வயது ஆண்.
  2. ரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது பெண்.
  3. 03 கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண்.
  4. கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 81 வயதான பெண்.
  5. தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 81 வயது பெண்.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக பதிவாகியது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter