கொழும்பைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்குப் பலி! (Total 58)

நாட்டில்  கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பின், பல பகுதிகளைச் சேர்ந்த ஆண் நபர்கள் ஐவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 

கொழும்பு 13 ஜிந்துப்பிட்டியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவரும்,

கொழும்பு 15  ஐ சேர்ந்த 39 வயது ஆண் ஒருவரும்,

கொழும்பு 12 ஐ சேர்ந்த  88 வயது ஆண் ஒருவரும்,

கொழும்பு 08 பொரள்ளை பகுதியை சேர்ந்த 79 வயது ஆண் ஒருவரும்,

கொழும்பு 13 ஐ சேரந்த  88 வயது ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்த நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வடைந்துள்ளது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter