நாட்டில் இன்றைய தினம் இதுவரை 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பி மூவருக்கும், ராஜங்கனை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2741 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2041 பேர் குணமடைந்துள்ளதோடு , 676 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, 119 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
Akurana Today All Tamil News in One Place