கொரோனா தொற்று காரணமாக மற்றும் ஒருவர் (27 வயது) மரணம்.

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பாணந்துறை பகுதியில்  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் கொரோனா தொற்றுடன் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துடன் உயிரிழந்த 22 ஆவது நபர் இவராவார்

மடவளநியூஸ்

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter