மெனிக் சந்தைக்கு பூட்டு !

கொழும்பு மெனிக் சந்தை நாளை முதல் (22.10.2020) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நெருக்கடியை கருத்தில் கொண்டு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ் நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை மெனிக் சந்தை  மூடப்படும்  என மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter