செப்டெம்பர் 30ஆம் திகதி காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் டிசெம்பர் 31ஆம் திகதி செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவால், மோட்டார் வாகன சட்டத்துக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place