புறக்கோட்டை கடையொன்றில் பணியாற்றும் நால்வருக்கு கொரோனா தொற்று .

புறக்கோட்டை, நான்காம் குறுக்குத்தெருவிலுள்ள  ஆர்.ஜி. ஸ்டோர்ஸ் வர்த்தக நிலையம் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டது.

அதில் பணியாற்றிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இவ்வாறு மூடப்பட்டதாக தெரியவந்தது.

அந்த ஊழியர்களுடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Siva Ramasami

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter