ரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை; சஜித் அணி MP சமிந்த விஜேசிறி

ரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை என சஜித்  அணி MP சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார்.

ஊழல்வாதிகளுக்கு , திருடர்களுக்கு , ஏமாற்றுகாரர்களுக்கு , தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கமாறு நாம் அன்றும் சொன்னோம் இன்றும் சொன்னோம் என சஜித்  அணி MP சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter