ரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை என சஜித் அணி MP சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார்.
ஊழல்வாதிகளுக்கு , திருடர்களுக்கு , ஏமாற்றுகாரர்களுக்கு , தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கமாறு நாம் அன்றும் சொன்னோம் இன்றும் சொன்னோம் என சஜித் அணி MP சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார்.
Akurana Today All Tamil News in One Place