பிரதமரின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்துல் சத்தார் நியமனம்.

கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முஸ்லிம்  விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் அதேவேளை குருணாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அப்துல் சத்தார் அவர்கள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டார்.

இவர் குருணாகல் மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter