வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

மேல்மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகமானது ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டா வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7 முதல் 16 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வாகனங்களின் வாகன வருமான உத்தரவு பத்திரங்கள் காலாவதியானால் நவம்பர் 15 ஆம் திகதி வரை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter