ராகமயிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி புறக்கோட்டையில் சிக்கினார்

ராகம வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு தப்பிச் சென்ற 60 வயதுடைய கொரோனா தொற்றாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மீண்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter