UPDATE : மேலும் 124 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவங்கோடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த  மேலும் 124 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

இதனையடுத்து அங்கு மொத்தமாக  832 பேர் கொரோனா தொற்ருடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதேவேளை இன்றைய தினம் மட்டும் இலங்கையில் 739  பேர் கொரோனா தொற்ருடன் அடையாளம்   காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter