கொரோனா தடுப்பூசியின்றி பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை- வர்த்தமானி வெளியானது

கொரோனா தடுப்பூசியை பூரணமாக செலுத்தப்படாதவர்களை பொது இடங்களுக்கு பிரவேசிப்பதை தடுக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் 30ஆம் திகதி வரை இவ்வாறு பூரணமாக தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழன்.lk– (2022-02-05 11:23:20)

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter