ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்கு அடையாள அட்டை அவசியமா?

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பிரதேசங்களில் வீடுகளை விட்டு வெளியேறும் பொதுமக்களுக்கு அடையாள அட்டை கட்டுப்பாடு இல்லை.

பொதுமக்கள் தேவையற்ற முறையில் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்க முறை ஊரடங்கு உத்தரவு உள்ள பகுதிகளுக்கு மட்டுமே என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதேவேளை ஒரு குறிப்பிட்ட ஊர் அல்லது பிரதேசம் கொரோனா ஆபத்து பிரதேசமாக அடையாளப் படுத்தப் பட்டு இருந்தால் அப்பிரதேசத்தில் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதி இல்லை. – ஜனாதிபதி ஊடகப் பிரிவு- Link


Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter