மண்சரிவு அபாயம் காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்றிரவு (10) 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
–Newsfirst.lk–
Akurana Today All Tamil News in One Place