கண்டி – திப்பிட்டிய பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது

கண்டி – அக்குறனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட திப்பிட்டிய பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் மறு அறிவித்தல் வரை பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது. 

குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்தே அந்தப் பிரதேசத்தில் கடும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter