உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியின் …
Read More »Local News
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் நௌபர் மௌலவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கத்தின் கோட்பாட்டாளர் நௌபர் மௌலவி …
Read More »அனைத்து பாடசாலை அதிபர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு …
Read More »அரசாங்கத்துக்கு முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவளிக்கலாம் – பிரதிதலைவர் ஹாபிஸ் நசீர் அகமட்
பொருத்தமான சூழ்நிலைகளில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதிதலைவர் ஹாபிஸ் நசீர் அகமட் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். …
Read More »மாடறுப்புக்கு தடை – ஆனால் விஸ்கி, பிராந்தி, பியர், வைன் இறக்குமதி செய்யப்படுகிறது
மஞ்சள் இறக்குமதிக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் கோடிக்கணக்கான லீற்றர் மதுபானங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் …
Read More »ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு…. நீதிமன்றத்தின் தவிசாளர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் விலகினார் .
கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்வதில் இருந்து மேன்முறையீட்டு …
Read More »ஐ.தே.கட்சி ரணிலின் பரம்பரையில் வரும் நபர்களின் சொத்தாக மாறிவிட்டது. நான் வெறுப்படைந்துள்ளேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் ரணில் விக்ரமசிங்கவின் பரம்பரையில் இருந்துவரும் நபர்களின் சொத்து போல் கிடைக்கும் நிலைமையை காணக்கூடியதாக இருப்பதால், …
Read More »வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு 2000 ரூபா அபராதம்
வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு இன்று முதல் 2000 ரூபா அபராதம் அறவிடப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் …
Read More »இலங்கை சனத்தொகையை விட அதிகரித்த கையடக்க தொலைபேசிகள் .
இலங்கையில் தொலைபேசி பயனாளர்களிடம் மூன்று கோடியே 28 லட்சத்து 84 ஆயிரத்து 9 கையடக்க தொலைபேசிகள் இருப்பதாக கடந்த 2019ஆம் …
Read More »மக்கள் புறக்கணிப்பார்களாயின் மீண்டும் கொரோனா சமூகத்தினுள் பரவ அதிக வாய்ப்பு – விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர
கொவிட் 19 வைரஸ் பரவல் இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரும் சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் …
Read More »
Akurana Today All Tamil News in One Place