தூர பிரதேசங்களுக்கான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள …
Read More »Local News
அரச பாடசாலைகள் – 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமா?
அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன. முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை …
Read More »கொரோனாவால்.. 643 பில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை அடகு வைத்த இலங்கையர்கள். (இந்த வருடம் 6 மாதம்)
இலங்கையில் தங்க நகை அடகு கடன் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு …
Read More »முஸ்லிம் ஜனாஸாக்கள் தொடர்பில் நீதி அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக …
Read More »நாட்டில் இன்று 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, …
Read More »60 இலட்சத்தை செலுத்தி கடல்வழியாக தப்பியோட எடுத்த முயற்சி, அரச அதிகாரிகளும் உடந்தையா?
பல நூறு கோடிகளுடன் தலைமறைவான ஆசாமி, அரச அதிகாரிகளும் உடந்தையா என சந்தேகிக்கிறோம் – பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன …
Read More »கொரோனாவால் மேலும் ஒருவர் பலி (மொத்தம் 35)
கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 78 வயதுடைய ஆண் ஒருவரே சுகயீனம் …
Read More »கிழக்கு மாகாணத்தில் 200 கோடியை மோசடி செய்து தமிழகத்துக்கு தப்பிய குடும்பம்
வாடிக்கையாளர்களால் வைப்பிலிடப்பட்ட பணத்தை மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் தனியார் நிதி நிறுவன உரிமையாளர், அவரது …
Read More »கமர் நிஸாம்தீன் மீது பொய்யான பயங்கரவாத குற்றச்சாட்டை சுமத்திய அர்சலான் கவாஜாவுக்கு நான்கரை வருட சிறைத்தண்டனை
அவுஸ்திரேலியாவில், இலங்கையரான கமர் நிஸாம்தீன் மீது பொய்யான பயங்கரவாத குற்றச்சாட்டை சுமத்திய அர்சலான் கவாஜாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கரை வருட …
Read More »நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை பேணாவிடில் 7 வருட சிறைத் தண்டனை: பொலிஸ்
மேல்மாகாணத்திற்குள் திறக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடுப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என்று பொலிஸ் ஊடகப் …
Read More »
Akurana Today All Tamil News in One Place