318/C வராகஸ்ஹின்னை fபலாஹ் மஹல்லா
பாத்திமா ருக்கையா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
தஸ்லிம் , விகாயா தம்பதிகளின் மகளும்
மர்ஹூம் சித்தீக் மௌலவி , சுவைரா
கெலிஓயா – மர்ஹூம் அன்வர் (ஓ .அதிபர்), நஜிமுன்னிஸா தம்பதிகளின் பேத்தியும்
அப்துல் ஹாதி
ஹம்சீ அவர்களின் சகோதரியும்
மர்ஹுமா இஸ்வா ஆசிரியை
ஸஹீர் (கனடா)
ஹரீஸா
அஸீமா
ஹிமாயா
ஸாஹிர் (சவூதி) அவர்களின் சகோதரியின் மகளும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 29/12/2021 புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை எமது தளத்தில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள்
0771282820
(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)
Akurana Today All Tamil News in One Place
