தெலும்புகஹவத்தை, ஜன்னாஹ் மஹல்லாவில் வசித்த சலீம் நானா அவர்கள் காலமானார்கள்.
அன்னார் சித்தி ஜுவைரியா அவர்களின் கணவரும்
முஹம்மத் நஸார், முஹம்மது நசீர், சுலைமான், முஹம்மத் ரிஸ்வான் (கட்டார்), பாத்திமா நிரோஷா ஆகியோரின் அன்பு தந்தையும்
ரஹ்மத்துல் நுஸ்ரா அவர்களின் மாமனாரும் ஆவார்.
ஜனாஸா இன்று வியாழக்கிழமை (20) மாலை 3:15 மணிக்கு தெலும்புகஹவத்தை, ஜன்னாஹ் பள்ளிமையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
Akurana Today All Tamil News in One Place
