akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல்- தெல்கஸ்தென்னை, சித்தி பாத்திமா

அக்குறணை, தெல்கஸ்தென்னை மஸ்ஜிதுல் ஹபீப் மஹல்லாவை சேர்ந்த சித்தி பாத்திமா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம் மஹம்மது லெப்பை, ஸாபிதா உம்மா தம்பதிகளின் மகளும்,

மர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் என்பவரின் மனைவியும்,

முஹம்மத் ரமீஸ், ஹரப்தீன் , ரஜப்தீன், ரினாஸ்தீன், பதுருண்நிஸா, மஷாகினா, மபாஸியா ஆகியோரின் தாயாரும்.

அல்ஹாஜ் மகீன், மர்ஹுமா ஸம் ஸம் ஆகியோரின் சகோதரியும்,

ஜுனைதீன், ஜெலீல், ஹரீஸ் முஹம்மத் ஆகியோரின் மாமியும் ஆவார்.

ஜனாஸா இன்று (19.07.2020) காலை 11.30 மணிக்கு குருகொடை முஹய்யித்தீன் பள்ளிவாயிலுக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter