Janaza – கபூர் சேர் – நீரல்லை (Neeralla)

நீரல்லை (Neeralla), ஸலாம் மஹல்லா (Salam Mahallah)

கபூர் சேர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் காலமானார்கள்

ஸாஹிரா (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்பு கணவரும்

மர்ஹூம்களான சுலைமான் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்

மர்ஹூம்களான காஸிம் தம்பதிகளின் மருமகனும்

மர்ஹூம் அப்துர் ரவூப்
ஓய்வு பெற்ற வைத்தியர் ஸாலிஹ்
ஆகியோரின் சகோதரரும்

ஜாமில்
Dr ரஹ்மத்துல்லாஹ்
சில்மியா
ருஸ்மினா
ஜெஷீலா ஆகியோரின் அன்பு தந்தையும்

சுக்ரி
உமர்
தாரிக்
ஷரீகா
அமானி ஆகியோரின் மாமனாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-08-2025 செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 05-08-2025 Tuesday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter