701 நீரல்லை (Neeralla),அகபா மஹல்லா (Akaba Mahalla)
S M M ஸுபைர் அவர்கள் காலமானார்கள்
செய்யத் முஹம்மத் , பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்
மர்ஹுமா ஹாஜியானி பௌசியா அவர்களின் அன்பு கணவரும்
ஸியாதா
மஸாஹிரா
மபாயிமா
வஸூக்
பைசல்
ரஸ்லான் ஆகியோரின் அன்பு தந்தையும்
அப்துல் ஹமீட்
ஹலீம்
பாத்திமா
முனவ்வரா ஆகியோரின் சகோதரரும்
நலீஸ்
நாஸிர்
ஹனபி
ரியாசா
அஸானா
ரிஸானி ஆகியோரின் மாமனாரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-08-2025 வெள்ளிக்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 01-08-2025 Friday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place