7ம் கட்டையில் இடம்பெற்ற விபத்து (10-06-2020)

இன்று (10-06-2020) ஏலாம் கட்டை மளக்கடைக்கு அருகில் இடம்பெற்ற பெற்ற வாகன விபத்து ஒன்று நடைபெற்றது.

பொருட்களை ஏற்றி சென்ற டிரக் ஒன்று பாதையில் அருகில் இருந்த இரண்டு வாகனங்களுடன் மோதியுள்ளது. அதில் ஒரு வாகனம் அருகில் உள்ள பள்ளத்தினுள் விழுந்துள்ளதுடன் , மற்றைய வாகனம் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

சாரதி தூக்கத்தின் காரணமாக இந்த விபத்து இடம் பெற்றிருக்க கூடும் என நம்பப்படுகின்றது, தற்போதைய செய்திகளின்படி உயிர்ச்சேதம் ஏதும் இடம்பெறவில்லை என தெரியவருகின்றது.

Check Also

அக்குறணை வெள்ள விவகாரம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கண்டி மாவட்டத்தில் அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கு வதை தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான …

Free Visitor Counters Flag Counter