நாட்டு மக்கள் அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர்

நாட்டு மக்கள் தேவையை விட அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கம் குறைந்த கட்டணத்தில் நீர் விநியோகத்தை மேற்கொள்கின்றமையே இதற்கு காரணம் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page