மேலும் 19 பேருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 549 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 194 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் இதுவரை இலங்கையில் 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போதைய கொரோனா நோயாளிகள் சம்பந்தமான முழு விபரம் மட்டும் வரைபடம்

[cov2019]

[cov2019historyc]

[cov2019history]

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page