சில பிளாஸ்டிக் இறக்குமதிகளுக்கு தடை.

சில பிளாஸ்டிக் பொம்மைகள் உள்ளிட்ட வேறு பல பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடைவிதிக்கவுள்ளது.

அதன்படி ஊதப்பட்ட பலூன்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை கூறியுள்ளது.

பிளாஸ்டிக் பந்துகள், சிறிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகளை இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என்றும் மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page